TNPSC தட்டச்சு பணிக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
தமிழக பொது சேவை ஆணையம் குரூப் IV பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்கள் குறித்த வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டிருந்தது. இத்தேர்வானது 01.09.2019 அன்று நடைபெற்றது. இந்த நிலையில், குரூப் 4 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் ஏப்ரல் 2, 3, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்டவர்கள், குறிப்பிட்ட நாளில், சென்னை TNPSC அலுவலகத்தில் நடைபெறும், கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கான அழைப்புக்கடிதம் கீழே உள்ள இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அவர்களுக்கு உரிய நாளில் வரத்தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.
Download Counselling Date 2020 Pdf
Official Website
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
B. Lit. தமிழ்
முறைகேடுகள் குறித்து ஒரு தகவலும் இல்லை. விசாரணை என்ன ஆச்சு தெரியுமா மக்களுக்கு