ரூ.1,38,500/- ஊதியத்தில் TNPSC வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Forest Apprentice பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வனப் பயிற்சியாளர் பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- 01.04.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
- வனவியலில் இளங்கலை பட்டம் அல்லது யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வி ண்ணப்பதாரர்கள் Written Examination, Physical Test (Walking Test) மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தமிழக அரசு பணிக்கு மேற்கண்ட படிகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.37,700 – 1,38,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- இப்பணிக்கென பதிவு கட்டணம்ரூ.150/- மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.09.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்