TNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் !!!! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

TNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் !!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி பல முடிவுகளை எடுத்துள்ளது.

இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வுகள் இருநிலைகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதனிலை மற்றும் முதன்மை என இரு நிலைகளாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதனால் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

  1. விடைத்தாளில் கையொப்பத்துக்கு பதில் இடது பெருவிரல் கைரேகை பதிவு அறிமுகம்.
  2. விடைத்தாள் எடுத்து வரும் வாகனங்கள் ஜி.பி.எஸ் முறையில் கண்காணிக்கப்படும்.
  3. குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் எழுத்து தேர்வு நடத்தப்படும்.
  4. விடை தெரியவில்லை எனில் வட்டத்தை கருமையாக்க வேண்டும்.
  5. அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயமாக விடையளிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Download Official Press News

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!