TNPSC இரு நிலைகளாக குரூப் தேர்வுகள் !!!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி பல முடிவுகளை எடுத்துள்ளது.
இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வுகள் இருநிலைகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதனிலை மற்றும் முதன்மை என இரு நிலைகளாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதனால் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவது தடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
- விடைத்தாளில் கையொப்பத்துக்கு பதில் இடது பெருவிரல் கைரேகை பதிவு அறிமுகம்.
- விடைத்தாள் எடுத்து வரும் வாகனங்கள் ஜி.பி.எஸ் முறையில் கண்காணிக்கப்படும்.
- குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் எழுத்து தேர்வு நடத்தப்படும்.
- விடை தெரியவில்லை எனில் வட்டத்தை கருமையாக்க வேண்டும்.
- அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயமாக விடையளிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Download Official Press News
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்