தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு TNPSC தேர்வில் 20% ஒதுக்கீடு – ஆளுநர் ஒப்புதல்
தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளுக்கான தேர்வில் 20% ஒதுக்கீடு வழங்கும் திட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் இனிவரும் தேர்வுகளில் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழ் வழி ஒதுக்கீடு !
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளின் காலிப்பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படுகிறது.
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு ?!
அந்த தேர்வுகளில் பங்கேற்கும் தமிழ் வழி மாணவர்களுக்கு என புதிய அரசாணையினை தமிழக அரசு வெளியிட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு பணியிடங்களில் 20% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் அந்த அரசாணை ஆகும்.
TN Police “FB Group” Join Now
கடந்த மார்ச் மாதம் இது குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதாவது பட்டப்படிப்பு படித்தவர்கள் என்றால் 10 முதல் 12 வரையிலும், 10ம் வகுப்பு முடித்தவர்கள் என்றால் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலும் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இட ஒதுக்கீட்டின்படி பணி நியமனம் பெற முடியும்.
ஆளுநர் ஒப்புதல் !
ஆனால் இந்த மசோதாவிற்கு ஆளுநர் இது வரை ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். மேலும் இந்த ஒதுக்கீட்டு முறையில் முறைகேடு நடந்தாதாக வழக்கு தொடரப்பட்து நடைப்பெற்று வருகிறது. அதில் நீதிமன்றம் மூலம் இன்னும் ஒப்புதல் அளிக்காததற்கு விளக்கம் அளிக்குமாறு கேள்வி எழுப்பட்டது. இதனால் தற்போது அந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இனி வரும் தேர்வுகளில் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Very good