TNPSC தேர்வு மையம் மீண்டும் மாற்றம் – தேர்வர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TNPSC வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு:
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் பெண்கள் மட்டும் பதவிக்கான எழுத்துத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 05.11.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 07 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்படி கணினி வழித் தேர்வு நிர்வாகக் காரணங்களால் தற்பொழுது சென்னை, கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நான்கு தேர்வு மையங்களில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RRB Group D தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மாவட்ட தேர்வு மையங்களில் பட்டியல்:
அறிவிக்கையில் மாற்றியமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் | மாற்றியமைக்கப்பட்ட தேர்வு மையங்களின் பெயர் மற்றும் தேர்வு மைய எண் |
சென்னை }
வேலூர் |
சென்னை (0101) |
மதுரை
திருநெல்வேலி |
மதுரை (1001) |
கோயம்பத்தூர்
சேலம் |
கோயம்பத்தூர் (0201) |
திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி(2501) |
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்