805 காலியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வு !!!

0
805 காலியிடங்களை TNPSC மூலம் தேர்வு !!!
805 காலியிடங்களை TNPSC மூலம் தேர்வு !!!

805 காலியிடங்களுக்கு TNPSC மூலம் தேர்வு !!!

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு 805 இடங்கள் காலியாக உள்ளன. புதிய ஊழியர்களை விரைவில் நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுவரை சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கான காலி இடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. தற்போது  டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களே இனி சென்னை மாநகராட்சி ஊழியர்களாக பணியாற்ற முடியும்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் காலியாக உள்ள 805 பணியிடங்களில் 98 உதவி பொறியாளர்கள், 83 லைசென்ஸ் ஆய்வாளர்கள், 53 டைப்பிஸ்டுகள், 35 வயர்மேன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தவிர 100 உதவியாளர்கள், 127 துப்புரவு ஆய்வாளர்கள், 113 மகப்பேறு பிரிவு உதவியாளர்கள், 41 சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!