தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பான் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNPL |
பணியின் பெயர் | Electrician |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
TNPL காலிப்பணியிடங்கள்:
எலக்ட்ரீஷியன் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
எலக்ட்ரீஷியன் கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாட பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.