தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை
தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) மூலம் வேலைவாய்ப்பு அறிவிப்பான் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPL
பணியின் பெயர் Electrician
பணியிடங்கள் 04
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNPL காலிப்பணியிடங்கள்:

எலக்ட்ரீஷியன் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now
எலக்ட்ரீஷியன் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாட பிரிவில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!