தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50400/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50400/- சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50400/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, ஸ்ரீரங்கம்‌ வட்டம்‌, ஸ்ரீரங்கம்‌ அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
பணியின் பெயர் காவலர்கள்‌, துப்புரவு பணியாளர்கள், காவலர்‌ & தூர்வை
பணியிடங்கள் 146
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
  • காவலர்கள்‌ – 39 பணியிடங்கள்
  • துப்புரவு பணியாளர்கள் – 66 பணியிடங்கள்
  • காவலர்‌ – 21 பணியிடங்கள்
  • தூர்வை – 20 பணியிடங்கள்
TNHRCE கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்து மதத்தைச்‌ சேர்ந்தவர்களாகவும்‌ இறை நம்பிக்கை உடையவராகவும்‌ இருக்க வேண்டும்‌.

Exams Daily Mobile App Download
அருள்மிகு அரங்கநாதசுவாமி பணிக்கான வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தமிழக சிறைத்துறையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு – நாளை கடைசி நாள்!

இந்து சமய அறநிலையத்துறை சம்பள விவரம்:
  • காவலர்கள்‌ – ரூ.15900 -50400/-
  • துப்புரவு பணியாளர்கள் – ரூ.10000 – 31500/-
  • காவலர்‌ – ரூ.11600 -36800/-
  • தூர்வை – ரூ.10000 – 31500/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள்  தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்‌. https://srirangamranganathar.hrce.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.10.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதாவது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன்‌, அஞ்சல்‌ உறையில்‌ வரிசை எண்‌ மற்றும்‌ ‘——————— பணியிடத்திற்கான விண்ணப்பம்‌” என தெளிவாக குறிப்பிட்டு “இணை ஆணையர்‌ / செயல்‌ அலுவலர்‌, அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்‌, ஸ்ரீரங்கம்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌ – 620006.” என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல்‌ மூலமாகவோ அனுப்ப வேண்டும்‌. மேலும்‌ ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல்‌ வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும்‌, அஞ்சல்‌ உறையுடனும்‌ இணைத்து அனுப்ப வேண்டும்‌.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!