தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி – சம்பளம்: ரூ.39,900/-

0
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி - சம்பளம்: ரூ.39,900/-
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி - சம்பளம்: ரூ.39,900/-
தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு வேலை ரெடி – சம்பளம்: ரூ.39,900/-

செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருப்போரூர் மாவட்ட அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஓதுவார் காலிப்பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை, செங்கல்பட்டு (TNHRCE Sengalpatu)
பணியின் பெயர் ஓதுவார்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், திருப்போரூர் மாவட்ட அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் காலியாக உள்ள ஓதுவார் பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஓதுவார் வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஓதுவார் பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

ஓதுவார் தகுதிகள்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • ஓதுவார் பணிக்கு அரசு அல்லது சமய நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தேவார பள்ளிகளில் குறைந்தது 3 வருடங்கள் படித்ததற்கான சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Exams Daily Mobile App Download
ஓதுவார் ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix 13 / 1 என்ற ஊதிய அளவின் படி, ரூ.12,600/- முதல் ரூ.39,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

அறநிலையத்துறை தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

அறநிலையத்துறை விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 16.09.2022 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே இப்பணிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!