தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – தமிழ் தெரிந்தால் போதுமானது !!
தூத்துக்குடி மாவட்டத்தின் ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் வட்டங்களில் உள்ள அருள்மிகு சோலைச்சாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் மற்றும் பல மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிக் கொள்ள தகுதியானவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பூசாரி, காவல், பலவேலை, மோளம் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. தகுதியுடையோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் படி இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | பூசாரி, காவல், பலவேலை, மோளம் |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 07.08.2021 & 09.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
தமிழக கோவில்களில் பூசாரி, காவல், பலவேலை, மோளம் உட்பட பல பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TNHRCE வயது வரம்பு :
பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
TNHRCE கல்வித்தகுதி :
- பூசாரி – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் & ஆகம பாடசாலையில் பயிற்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.
- காவல் & பலவேலை – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
- மோளம் – தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் & இசை பள்ளியில் பயிற்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.48,700/- வரை ஊதியம் பெறுவர்.
TNHRCE தேர்வு செயல்முறை :
Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் 07.08.2021 & 08.08.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.