தமிழக இந்து சமய அறநிலையத்துறை வேலை 2021 ! – தமிழ் தெரிந்தால் விண்ணப்பிக்கலாம் !!!!!
தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோவில் பூசாரி பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகளை எங்கள் வலைப்பதிவில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | கோவில் பூசாரி |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 07.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் கோவில் பூசாரி பதவிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
TNHRCE கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தவராக வேண்டும். மேலும் அவற்றுடன் 1 வருட ஆகம கல்வி முடித்திருக்க வேண்டும் மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.7,400/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
கோவில் பூசாரி விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரிகளும் ரூ.300/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் 07.07.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
I am interest sir
En Name B.suguna MA Tamil enakku government jobs nan 2013 padishshi mudiththullen enaku 2 penkulanthai ullathu nan padishsha padippu velai kidaiththal pothum thayavu seithu enakku velai pottu tharumaru kettu kolkiren eppadikku B.Suguna