TNFUSRC வன காவலர் தேர்வில் முறைகேடு இல்லை
தமிழக அரசு வனத்துறை ஆனது சமீபத்தில் நடத்திய வனக்காப்பாளர் பணிக்கான தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து தமிழக அரசு வனத்துறை அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில் தமிழக அரசு வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட தேர்வுகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும் தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அதனை நம்ப வேண்டுமெனவும் அறிவித்து இருந்தது. அது குறித்த தகவல்களை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Rejoinder Press News – Tamil
Rejoinder Press News – English
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்