TNFUSRC வனக்காப்பாளர் தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள வனக்காப்பாளர் உள்ளிட்ட வன பணியிடங்களை தமிழக வனத்துறை தேர்வாணையம் ஆனது வருடந்தோறும் தேர்வுகளை நடத்தி அதன்படி தேர்வு செய்யும். இந்த ஆண்டும் 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆன்லைன் தேர்வு :
இந்த 320 வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 66 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடைபெறும். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கினாள் அந்த பணிகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பு !
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விண்ணப்பத்தாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய காப்பாளர் ஆகிய பணிகளுக்கான தேர்விற்கு பிந்தைய நடைமுறைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Official Announcement
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Worst panringa da
I have examination writing to the forest gurd exam which time result the forest gurd results
எப்போ ரிசல்ட் வரும்