தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலி !! – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!!

1
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலி !! - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலி !! - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 200 பணியிடங்கள் காலி !! – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அறிவிப்பானது சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் Security/ Watchman பணிக்கு என 200 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNCSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
  3. அதிகபட்சம் ரூ.4049/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
  4. பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்

TN Job “FB  Group” Join Now

நேர்காணல் அறிவிப்பு :

இந்த பணிக்கான நேர்காணல் ஆனது முதுநிலை மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் நாளை (12.02.2021) நடைபெற உள்ளதால் தகுதியானவர்கள் தவறாது தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் TNCSC
பணியின் பெயர் Security/ Watchman
பணியிடங்கள் 200
வயது வரம்பு 18-35
கல்வித்தகுதி 8 STD
ஊதியம் Rs.4049/-
தேர்ந்தெடுக்கும் முறை  Interview
Interview தேதி 12.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

Download TNCSC Job Notice 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!