தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை!
திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணிகளுக்கு 98 கலையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நுகர்பொருள் வாணிபக் கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- 01.07.2021 தேதியில் 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
- 8 ஆம் வகுப்பு/ 10ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ B.Sc தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- ரூ.2,359 + DA Rs.4,049/- முதல் ரூ.2,410 + DA Rs.4,049/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.