தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை!

0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 10வது முடித்தவர்களுக்கான வேலை!

திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் பருவ கால பட்டியல் எழுத்தர், உதவியாளர் & காவலர் பணிகளுக்கு 98 கலையிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நுகர்பொருள் வாணிபக் கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.07.2021 தேதியில்‌ 18 வயது பூர்த்தியடைந்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
  • 8 ஆம் வகுப்பு/ 10ஆம்‌ வகுப்பு/ 12 ஆம்‌ வகுப்பு/ B.Sc தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • ரூ.2,359 + DA Rs.4,049/- முதல் ரூ.2,410 + DA Rs.4,049/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!