தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை !

3

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும்   பருவ கால காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29.12.2020 முதல் 30.12.2020 வரை நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும்  பருவ கால காவலர்
பணியிடங்கள் Various
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் நடைபெறும் தேதி 29.12.2020 முதல் 30.12.2020 வரை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக காலிப்பணியிடங்கள்:

பருவ கால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவ கால காவலர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNCSC வயது வரம்பு:

01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNCSC மாத ஊதியம்:
  1. பருவ கால பட்டியல் எழுத்தர் – ரூ.2410 + DA
  2. பருவ கால காவலர்  – ரூ.2359 + DA
TNCSC கல்வி தகுதி:
  • பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில் இளநிலை பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • பருவ கால காவலர்  – 08 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
TNCSC தேர்வு செயல் முறை:

விண்ணப்பித்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 29.12.2020 முதல் 30.12.2020 வரை நடைபெற உள்ளது.

TNCSC விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில்  அரசு வேலைகளைத் தேடும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்கள்  தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

முகவரி:

மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிவில் சப்ளைஸ் குடோன் ரோடு, பலவன்சாத்துக்குப்பம், வேலூர் – 632001.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவங்க மட்டும் அப்படின்னு தலைப்பு போடுங்க அப்பரசன்டிகளா….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!