TNCSC தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆனது பட்டியல் எழுத்தர், காவலர் மற்றும் உதவுபவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.09.2022 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNCSC தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் |
பணியின் பெயர் | பட்டியல் எழுத்தர், காவலர் மற்றும் உதவுபவர் |
பணியிடங்கள் | 30 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNCSC தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
- பட்டியல் எழுத்தர் – 07 பணியிடங்கள்
- காவலர் – 09 பணியிடங்கள்
- உதவுபவர் – 14 பணியிடங்கள்
TNCSC வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கல்வி தகுதி:
- பட்டியல் எழுத்தர் – B.Sc
- காவலர் – 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- உதவுபவர் – +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCSC Perambalur சம்பள விவரம்:
- பட்டியல் எழுத்தர் – ரூ.5285 + 3499/- Allowance PM
- உதவுபவர் – ரூ.5218 + 3499/- Allowance PM
- காவலர் – ரூ.5218 + 3499/- Allowance PM
TNCSC தேர்வு செயல்முறை:
- Short listing
- Interview (நேர்காணல்)
விண்ணப்பிக்கும் முறை:
பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட மேற்காணும் தகுதியுடைய நபர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பதார்கள் உரிய சான்றுகளுடன் துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறைமங்கலம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை 30.09.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்