மதுரையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – 450 காலிப்பணியிடங்கள்!

3
மதுரையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - 450 காலிப்பணியிடங்கள்!
மதுரையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை - 450 காலிப்பணியிடங்கள்!
மதுரையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – 450 காலிப்பணியிடங்கள்!

மதுரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Clerk , Helper மற்றும் Watchman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 10.01.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Clerk, Helper, Watchman
பணியிடங்கள் 450
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNCSC பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Clerk, Helper, Watchman பணிக்கென 450 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Clerk – 150 பணியிடங்கள்
  • Helper- 150 பணியிடங்கள்
  • Watchman – 150 பணியிடங்கள்
Clerk கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ B.Sc, BE/B.Tech தேர்ச்சி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNCSC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 34 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

Exams Daily Mobile App Download
Clerk ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNCSC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. நேர்காணலானது 18.01.2023 முதல் 24.01.2023 வரை நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Regional Manager,
Regional Office,
Tamil Nadu Civil Supplies Corporation,
NO:10 Kuruvikaran Salai,
Anna Nagar,
Madurai-625020.

3 COMMENTS

  1. வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறேன் ஒன்பதாம் வகுப்பு முடித்து இருக்கு சொந்த ஊர் மதுரை வேலை தேடுகிறேன் கிடைக்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!