தமிழகத்தில் பெண்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்க ரெடியா ???
தமிழக அரசு சமூக நலத்துறை பெண்கள் ஹெல்ப்லைன் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆனது வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, பெண்கள் தொடர்பான அரசு திட்டங்கள் பற்றிய தகவல்களை தெரிவிப்பதற்காக புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி தேர்வுக் குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் ஹெல்ப்லைன் பணியாளர்கள் பதவிக்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தமிழக அரசு சமூக நலத்துறை |
பணிகள் | பெண்கள் ஹெல்ப்லைன் பணியாளர் |
மொத்த பணியிடங்கள் | 15 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.07.2020 |
காலிப்பணியிட விவரம்:
தமிழக அரசு சமூக நலத்துறை பெண்கள் ஹெல்ப்லைன் பணியாளர் பதவிக்கு 15 பணியிடங்கள் காலியாகி உள்ளன.
வயது வரம்பு:
01.04.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித் தகுதி:
சமூக பணி அல்லது ஆலோசனை உளவியலில் இளங்கலை அல்லது குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் உள்ளர்வர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 21.07.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்