தமிழக அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலை – சம்பளம்: ரூ.50,000/-
திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.11.2022-க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழக அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
அலுவலக உதவியாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
உதவியாளர் வயது வரம்பு:
01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.20,000/- சம்பளத்தில் அரசு வேலை !
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 – ரூ.50,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.