தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TNTRB) ஆனது தமிழகத்தில் உள்ள ஆசிரிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதற்கு விண்ணப்பிபவர்களுக்கு தேர்வினை நடத்தி தகுதியானவர்களுக்கு பணிகளை வழங்குகிறது.
அந்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் பனி நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கோட்டாக்களின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குகிறது. தற்போது தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது உதவியாளர் உள்ளிட்ட கீழ்நிலை பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கே கலப்பு திருமண கோட்டா முன்னுரிமை பொருந்தும். ஆசிரியர் போன்ற உயர்மட்ட பணிகளுக்கு பொருந்தாது என கூறப்பட்டு உள்ளது.எனவே இனிவரும் விண்ணப்பங்களில் இருந்து இந்த அறிவிப்பு நடைமுறை படுத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.
தேர்வர்கள் TNTRB குறித்த அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
To Follow Channel – கிளிக் செய்யவும்
TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்