தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது அங்கு காலியாகி உள்ள 969 துணை ஆய்வாளர் (Sub Inspector of Police (Taluk) பணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த 2019 ஆம் வருடம் வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது கடந்த 12.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரண்டு தினங்களில் நடைபெற்றது, தேர்வானது எழுத்துத்தேர்வாகவே நடைபெற்றது.
அதற்கான விடைக்குறிப்புகள் வெளியாகி அதற்கு ஆட்சேபனைகள் யாவும் தெரிவிக்கப்பட்டது அவற்றிற்கான இறுதி விடைக்குறிப்பும், தேர்வு முடிவுகளும் மட்டுமே வெளியாக வேண்டும். தமிழகத்தில் சுமார் பல லட்சம் தேர்வர்கள் எழுதிய இந்த தேர்விற்கான முடிவுகளை எதிர்பார்த்து பல தேர்வர்கள் உள்ளனர்.
மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பல்வேறு முறைகடுகளால் ஒவ்வொரு அரசு தேர்வு முடிவும் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியிலே வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றே எதிர்பாக்கப்படுகிறது. அவ்வாறு வெளியான பின் அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே பெற்று கொள்ளலாம்.
Official Site
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்