தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்க வாய்ப்பு ????
தமிழகத்தில் தற்போது பணியாற்றி வரும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு ஆகிய காரணங்களினால் மார்ச் மாதம் முதற்கொண்டு கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவர்க்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தொலைக்காட்சி மூலமாக அடுத்த கல்வி ஆண்டு வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது பள்ளிகள் தீர்ப்பிற்கு தாமதம் ஏற்படுவதால் மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தார்.
நிரந்தர பணியிடம் ??
மேலும் தமிழகத்தில் தற்காலிக சிறப்பாசிரியர்கள் பலர் பணியில் உள்ளனர் அவர்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நிரந்தர பணியிடம் வழங்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்