தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது – சிறப்பு குழு அமைய உள்ளது

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது - சிறப்பு குழு அமைய உள்ளது
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது - சிறப்பு குழு அமைய உள்ளது

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது – சிறப்பு குழு அமைய உள்ளது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உள்ளது. இதனால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளில் 12 ஆம் வகுப்பிற்கு இறுதி தேர்வு மட்டும் எழுதாத மானவர்களுக்கு நடத்தப்பட உள்ளது. 11 ஆம் வகுப்பிற்கு இன்னும் ஒரு தேர்வு நடைபெற வேண்டும். 10 ஆம் வகுப்பிற்கு அனைத்து தேர்வுகளும் கட்டாயம் நடக்க உள்ளது.

பள்ளிகளில் கொரோனா முகாமிட சிஇஓ களுக்கு கடிதம்

இந்நிலையில் தேர்வுகள் தாமதமானால் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்படும். இதனால் பெரிதளவு பாதிப்பு ஏற்படும். எனவே இதனை பற்றி ஆராய தமிழக அரசு வல்லுநர் குழு ஒன்றினை அமைக்க உள்ளது. இதன் பிரதிநிதிகள் பரிந்துரை அடிப்படையிலேயே அடுத்த கட்ட பணிகள் அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!