பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..!

0

பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..!

தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

அறிவிப்புகள்:

  1. 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களை தேர்வுக் கண்காணிப்பு மற்றும் பிற பணிகளில் பயன்படுத்தக் கூடாது.
  2. பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளில் மதியம் வரை பிற வகுப்புகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும்.
  3. தேர்வுக்கு அடையாள அட்டை இல்லாமல் வருபவர்களை உள்ளே அனுமதிக்க கூடாது எனவும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!