தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு எப்போது – அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வகுப்புகளை திறப்பது எப்போது என தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி அதற்கு பதிலளிக்கவும் உத்தரவு இட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால் தேர்வர்களுக்கு இன்னும் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
வரும் ஆகஸ்ட் 24 முதல் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு தேர்வே செப் மாதத்தில் தான் நடைபெற உள்ளதால் அவர்களுக்கு ஒரு வருடம் இழப்பு ஏற்படும் என்பதனால் தனித்தேர்வர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்