பள்ளிகளில் தனிநபர் இடைவெளி கட்டாயம் !! – கல்வித்துறை சுற்றறிக்கை

0
பள்ளிகளில் தனிநபர் இடைவெளி கட்டாயம் !! - கல்வித்துறை சுற்றறிக்கை
பள்ளிகளில் தனிநபர் இடைவெளி கட்டாயம் !! - கல்வித்துறை சுற்றறிக்கை

பள்ளிகளில் தனிநபர் இடைவெளி கட்டாயம் !! – கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரும் கட்டாயம் தனிநபர் இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களிடம் இருந்து அனைத்து அரசு பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் உள்ள அனைவரும் கட்டாயமாக தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனிநபர் இடைவெளி விட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை, விலையில்லா பாட புத்தகங்கள் விநியோகம் மற்றும் மாற்று சான்றிதழ் பெறுதல் என தினமும் செயல்பாடுகள் அலுவலக வேலைகள் நடைபெற்று கொண்டே உள்ளது.

எனவே அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டியின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், அனைவரும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் பள்ளிகளில் மாணவர்கள் கூடுவதனாலும் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!