5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு | பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு

0
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு | பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு
5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு | பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு

5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு | பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது பள்ளிக்கல்விகளின் தரத்தினை உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்ட வேண்டும் என்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அதற்கான வழிமுறைகளை வகுக்கும் பணிகள் மற்றும் ஆய்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது வழிமுறைகள் குறித்த ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில் 5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் படிக்கும் பள்ளியிலிருந்து முறையே 1 மற்றும் 3 கி.மீ. தொலைவிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகளை கண்காணிக்க முதன்மை தேர்வு குழு தலைமையில் தனிக்குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக கல்வி குறித்த அணைத்து தகவல்களையும் எங்கள் வலைதலித்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!