10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் – கல்வித்துறை திட்டவட்டம்

0
10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் - கல்வித்துறை திட்டவட்டம்
10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் - கல்வித்துறை திட்டவட்டம்

10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் – கல்வித்துறை திட்டவட்டம்

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோன வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துள்ளது 10 வகுப்பிற்கு பொதுத் தேர்வானது நடத்தப்படுமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை சார்பில் இருந்து செய்திகள் வந்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் தீவிரத்தை பொறுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்தப்படும். ஏனெனில் இந்த மதிப்பெண்களே அடுத்த கட்ட உயர் படிப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும். இதில் முந்தைய மதிப்பெண்களை வைத்து தீர்மானிப்பது சிக்கல் நிறைந்தது.

இல்லையென்றாலும் போல் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் அதிகாரபூர்வமாக முடிவுகள் எடுக்கபடவில்லை.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!