10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத தவறியவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியீடு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகை மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. மேலும் தற்போய்து அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்க வேண்டியுள்ள நிலையில் கொரோனா பரவலினால் இன்னும் பள்ளிகள் மூடப்பட்டே உள்ளன.
10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவு ஆகியவற்றின் உதவியுடன் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல மாணவர்கள் காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வுகளை எழுதாமல் உள்ளனர். இதனால் அவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன.
இதனை தீர்ப்பதற்காக தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒரு முடிவு செய்துள்ளது. அதாவது 10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத தவறியவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது. மேலும் அதற்கான தேதி விவரங்களை அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டு உள்ளது. எனவே தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் தேர்வு குறித்த மேலும் பல தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்