தமிழ்நாடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2022 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம் : ரூ.35,000/-

2
தமிழ்நாடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 202
தமிழ்நாடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 202

தமிழ்நாடு வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2022 – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம் : ரூ.35,000/-

திருவள்ளூர்‌ மாவட்டம்‌ வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணதாரர்களிடமிருந்து நேரடி நியமனம்‌ மூலம் விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு வருவாய்த்துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்‌
பணியிடங்கள் 8
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
 தமிழ்நாடு வருவாய்த்துறை காலிப்பணியிடங்கள் :

கிராம உதவியாளர்‌ – எட்டு (08) காலிப்பணியிடங்கள்‌

விண்ணப்பத்தாரர்கள் காலிப்பணியிடம்‌ அறிவிக்கப்பட்ட கிராமப்‌ பகுதிக்குள்‌ வசிப்பவராக இருக்க வேண்டும்‌.

கிராம உதவியாளர்‌ வயது வரம்பு :
  • பொதுப்பிரிவினர் – விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ 21 வயது பூர்த்தி அடைந்தும்‌ 01.01.2022 அன்று 30 வயதிற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.
  • ஆதிதிராவிடர்‌/ பழங்குடியினர்‌/ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌: விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ 21 பூர்த்தி அடைந்தும்‌ 01.01.2022 அன்று 35 வயதிற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre
வருவாய்த்துறை பணிக்கான கல்வி தகுதி :

விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம்‌ ஐந்தாம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌. அது நடைபெறும் இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து நேர்காணல்‌ (Call Letter) அனுப்பி வைக்கப்படும்‌.

கிராம உதவியாளர் சம்பளம் :

தேர்வு செய்யப்படும்‌ நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதிய ஏற்ற முறையில்‌ அடிப்படை ஊதியம்‌ மற்றும்‌ அனுமதிக்கப்பட்ட படிகள்‌ வழங்கப்படும்‌.

கிராம உதவியாளர்‌ பணிக்கான நிபந்தனைகள்‌
  1. விண்ணப்பதாரர்கள்‌ கல்வித்தகுதி, இருப்பிடம்‌, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளை கண்டிப்பாக இணைத்தல்‌ வேண்டும்‌.
  2. மிதிவண்டி ஒட்டத்‌ தெரிந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.
  3. விண்ணப்பதாரர்கள்‌ பொன்னேரி வட்டத்தினைச்‌ சேர்ந்தவர்களாகவும்‌, அதே வட்டத்தில்‌ நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும்‌ இருக்க வேண்டும். காலிப்பணியிடம்‌ அறிவிக்கப்பட்ட கிராமத்தைச்‌ சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.
  4. இனசுழற்சி, வயது மற்றும்‌ கல்வித்‌ தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.
  5. ஒவ்வொரு கிராம உதவியார்‌ பணியிடத்திற்கும்‌ தகுதியின்‌ அடிப்படையில்‌ தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்‌.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்‌ நேரிலும்‌ மற்றும்‌ இணையதளத்திலும்‌ 20.01.2022 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல்‌ 5.45 மணி வரை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ உரிய சான்றுகளின்‌ நகல்களுடன்‌ தொடர்புடைய வருவாய்‌ வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌, வட்டாட்சியர்‌ அவர்களிடம்‌ நேரிலோ அல்லது பதிவஞ்சல்‌ மூலமாகவோ 20.01.2022 (வியாழக்கிழமை) பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்‌. இந்த தேதிக்கு பின்னர்‌ காலம்‌ கடந்து வரும்‌
விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.

Download TN Revenue Official Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!