வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

3
வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள்
வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் Village Assistant பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

TN Police “FB Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதி தேதி தற்போது நெருங்கி விட்டதனால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம்  திண்டுக்கல் வருவாய் துறை
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் 05
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!