தமிழகத்தில் கணக்காளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!!
தமிழகம் முழுவதும் உள்ள படித்த மற்றும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு உதவிடும் நோக்கில் தமிழக அரசானது தனியார் துறை வேலைவாய்ப்பிற்கான இணையத்தளத்தினை கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இதில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களின் அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும். அதன்படி தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட 8 நிறுவனங்களில் கணக்காளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
இந்த இனையதளத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 118 நிறுவனங்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பதிவேற்றம் செய்துள்ளன. இவற்றில் மட்டும் மொத்தம் 1500 அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன.
நிறுவனம் | TN Govt Private jobs |
பணியின் பெயர் | Accountant |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
ஈரோடு மாவட்டத்தில் 8 நிறுவனங்களில் கணக்காளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
பி.காம் மற்றும் எம்.காம் படித்த பட்டதாரிகள் டேலி மற்றும் ஜி.எஸ்.டி யில் பணிபுரியும் திறன் கொண்ட பட்டதாரிகள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தனியார் துறையின் இந்த நிறுவனங்களில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்கள் அரசின் அந்த தனியார் இணையதளத்தினை அணுகவும். மேலும் தகவல்களினை அறிய ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு முகாமிலோ அல்லது தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ சென்று தேவையான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
Download Notice PDF
Apply Now – Click
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்