தமிழகத்தில் 50,000 காலிப்பணியிடங்கள்‌ – மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் || தேர்வான அன்றே வேலை!

0
தமிழகத்தில் 50,000 காலிப்பணியிடங்கள்‌ - மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் || தேர்வான அன்றே வேலை!
தமிழகத்தில் 50,000 காலிப்பணியிடங்கள்‌ - மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் || தேர்வான அன்றே வேலை!
தமிழகத்தில் 50,000 காலிப்பணியிடங்கள்‌ – மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் || தேர்வான அன்றே வேலை!

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்‌, தமிழ்‌ நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌ மற்றும்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையம்‌ ஆய துறைகள்‌ இணைந்து மாபெரும்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமை வரும்‌ 20-ம்தேதிஅன்று வண்டலூர்‌, பி.எஸ்‌.அப்தூர்‌ ரஹ்மான்‌ இரசன்ட்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப நிறுவனத்தில்‌ நடத்தவுள்ளன.

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:

இம்முகாமில்‌400-க்கும்‌ மேற்பட்ட முன்‌னணி தனியார்‌ துறை நிறுவனங்களால்‌ 50ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட காலிப்பணியிடங்‌கள்பூர்த்திசெய்யப்பட உள்ளன. தேர்வு செய்‌யப்படுபவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணைகள்‌ வழங்கப்பட உள்ளன. மேலும்‌, இம்முகாமில்‌ வருகைபுரியும்‌வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தால்‌ இலவச திறன்‌ பயிற்சிக்குப்‌ பதிவுகள்‌ செய்து இறன்‌ பயிற்சி வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டில்‌ பணி புரிய விருப்பமுள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ வாயிலாகப்‌ பதிவுகள்‌ செய்யப்பட உள்ளன.

இம்முகாமில்‌ 8-ம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ முதல்‌ பட்டப்‌ படிப்பு வரை படித்தவர்களும்‌, ஜிஐ. டிப்ளமோ, நர்சிங்‌, ஃபார்மசி மற்றும்‌ பொறியியல்‌ பட்டம்‌ பெற்றவர்களும்‌ கலந்து கொள்ளலாம்‌.

இம்முகாமில்‌ கலந்துகொள்ள வருபவர்‌ கள் பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌, கல்விச்‌ சான்றிதழ்‌ நகல்கள்‌, ஆதார்‌ அட்டை நகல்‌ மற்றும்‌ சுயவிவரக்‌ குறிப்பு ஆகியவற்றுடன்‌ நேரில் வந்துதங்களுக்குத் தகுதியான வேலை வாய்ப்பைப்‌ பெற்றுப்‌ பயனடையலாம்‌

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!