தனியார் வேலைவாய்ப்பு முகாம்!! – 8ஆம் வகுப்பு முதல் டிகிரி பட்டதாரிகள் வரை
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளது. தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக விண்ணப்பித்து முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு முகாம் :
தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் வாயிலாக பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது. பல்வேறு கொரோனா கட்டங்களில் வேகலைவாய்ப்பினை இழந்து நிற்போர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கோலா அறிவுறுத்துகிறோம்.
TN Job “FB Group” Join Now
தனியார் வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள்:
காலியிடங்கள் :
பலதரப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்வதால் நூறுக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
8ம் வகுப்பு/ 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ ITI/ டிப்ளமோ தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.
- முகாம் நடைபெறும் நாள் – செப்டம்பர் 05, 2021
- முகாம் நடைபெறும் இடம் – நாகப்பட்டினம், பாப்பாகோவில், சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.