தமிழகத்தில் செப்.8 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை தாம்பரம் பகுதியில் மின் பராமரிப்பு காரணமாக செப்டம்பர் 8ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடை :
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துணை மின் நிலையங்களில் மின் ஊழியர்கள் மூலம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் குரோம்பேட்டை, மேடவாக்கம், பெருங்களத்தூர், கவுரிவாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்கள் சார்பில் நாளை செப்டம்பர் 8ம் தேதி மின்தடை செய்யப்படவுள்ளது.
எவ்வித ஆவணமும் இல்லாமல் ஆதார் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
பெரும்பாக்கம் மெயின் ரோடு, எக்ஸ்சர்வீஸ் மேன் காலனி, திருவள்ளுவர் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, செந்தமிழ் நகர், பொன்னியம்மன் நகர்.கே.கே.சாலை – கவுரிவாக்கம் பிரிவு: கே.கே. சாலை, விஜயலெட்சுமி நகர், ஆதிநாத் அவென்யு, விக்னராஜபுரம், வேளச்சேரி மெயின் ரோடு, சுசீலா நகர், பாலாஜி நகர், வேங்கைவாசல் மெயின் ரோடு, கே.கே. சாலை மெயின் ரோடு, விசாலாக்ஷி நகர், பாலாஜி நகர், விஜயநகரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ENG vs IND 5வது டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு! பட்லருக்கு வாய்ப்பு!
அதே போல சுப்பராயன் நகர், பார்வதிபுரம், என்.எஸ்.கே. தெரு, ரங்கா நகர், சரஸ்வதி நகர் விரிவு, ஜெயின் ஹவுசிங், பாலாஜி நகர், டெம்பிள் டவுன் ரோடு, சேவா விநாயகர் தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு வண்டலூர் – பெருங்களத்தூர் பிரிவு: கலைஞர் நெடுஞ்சாலை பகுதி, இந்திரா காந்தி சாலை, , அனுராக் கார்டன், தொல்காப்பியர் தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தாம்பரம் மின் கோட்டம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.