அலர்ட் மக்களே.. தமிழகத்தில் நவம்பர் 21 முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரம் உள்ளே!

0
அலர்ட் மக்களே.. தமிழகத்தில் நவம்பர் 21 முக்கிய பகுதிகளில் மின்தடை - முழு விவரம் உள்ளே!
அலர்ட் மக்களே.. தமிழகத்தில் நவம்பர் 21 முக்கிய பகுதிகளில் மின்தடை - முழு விவரம் உள்ளே!
அலர்ட் மக்களே.. தமிழகத்தில் நவம்பர் 21 முக்கிய பகுதிகளில் மின்தடை – முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் நாளை மறுநாள் (21.11.2022) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்ற விவரம் மின்சார வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளின் விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

மின்தடை:

மக்களின் நல்வாழ்விற்காக தமிழக அரசு பல திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு மின்தடை இடையூறாக இருக்க கூடாது என தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாதமும் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அந்த துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்தடையும் செய்யப்படும். அந்த வகையில் நாளை மறுநாள் (21.11.2022) கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

Follow our Instagram for more Latest Updates

நடுவலூர்:

தாதனூர், காசன்கோட்டை, வெண்மான்கொண்டம், நடுவலூர்

கடையூர்:

மேட்டுப்பாறை, மேட்டுப்பாளையம், இல்லியம்புதூர், காங்கேயம்பாளையம்

பாளையக்கோட்டை:

கேபி கிராமன், அரச்சலூர், சிவன்மலை, மருதுரை, குட்டப்பாளையம், நத்தக்காடையூர்

விருதுநகர் உட்புறம்:

பாண்டியன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்

ரயில் பயணிகளுக்கான புதிய விதிகள் – மீறினால் நடவடிக்கை.. வெளியான அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download
உடையார்பாளையம்:

உடையார்பாளையம், மேலூர், டையூர், பரணம்

டி.பலூர்:

சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, அன்பேட்டை

கானாடுகாத்தான்:

கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூர், பழவங்குடி, ஓ.சிறுவயல்

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!