உஷார்.. தமிழகத்தில் நாளை மறுநாள் மின்தடை – பகுதிகளின் முழு விவரம் இதோ!
தமிழகத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் மின்தடை ஏற்படுவது வழக்கம். துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளின் போது இவ்வாறு மின்தடை செய்யப்படும்.
நவ 25 மின்தடை:
தமிழக அரசு பொது மக்களின் நலனில் அக்கறை கொண்டு மின்தடை ஏற்படாத வண்ணம் தகுந்த உத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கி துணை மின் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு செய்யப்படும் பராமரிப்பு பணிகளின் போது மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்சார வாரியம் முறையாக அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில் நாளை மறுநாள் அதாவது வரும் 25 ஆம் தேதி எந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட போகிறது என இப்பதிவில் காண்போம்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள், வடுகம்பாளையம், சின்னாம்பாளையம், உஞ்சவேலம்பட்டி, கஞ்சம்பட்டி, ரங்கசமுத்திரம், சிங்காநல்லூர், ஏரிப்பட்டி, ஆலம்பாளையம், கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர்.
Follow our Instagram for more Latest Updates
கீழசெவல்பட்டி:
கீழசேவபட்டி, சிறுகூடல்பட்டி, நெய்வாசல், கீரணிப்பட்டி
எஸ்.புதூர்:
எஸ்.புதூர், மேலவன்னையிருப்பு, உலகம்பட்டி, புழுதிப்பட்டி, குளத்துப்பட்டி
தமிழகத்தில் இன்று (நவ. 23) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம்
கன்னியாகுமரி:
தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர்
ஆத்தூர்:
நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு
வேயனூர்:
ஆத்தூர், குலசேகம், உண்ணாமலை கடை, வெர்கிளம்பி
பேச்சிப்பாறை:
பேச்சிப்பாறை,திருப்பரப்பு, திருவட்டார்