10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலை
தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான முகவர்கள் (Life Insurance Agent) பணியிடங்களுக்கு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
Nilgiris அஞ்சல் கோட்ட வேலைவாய்ப்பு 2020 :
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை உள்ள விண்ணப்பதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரிகள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது
TN Police “FB Group” Join Now
- விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். 09.12.2020 அன்று Interview நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் நாளை (09.12.2020) நடைபெற இருக்கும் நேர்காணலில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
TN Postal Recruitment 2020
நிறுவனம் | Nilgiri Postal |
பணியின் பெயர் | Life Insurance Agent |
பணியிடங்கள் | Various |
வயது வரம்பு | 18-50 |
கல்வித்தகுதி | 10 Std |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
கடைசி தேதி | 09.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Official Notification PDF
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Work