50 ஆயிர ஊதியத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை !!!!

0
50 ஆயிர ஊதியத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை !!!!
50 ஆயிர ஊதியத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை !!!!

50 ஆயிர ஊதியத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை !!!!

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் Panchayat Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நேரடி நியமனத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிக்கும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடம் குறித்த மேற்கொண்ட தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Kaniyakumari Panjayat Office
பணியின் பெயர் Panjayat Scretary
பணியிடங்கள் 27
கடைசி தேதி 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
கன்னியாகுமரி ஊராட்சி காலிப்பணியிடங்கள் :

கன்னியாகுமரி ஊராட்சி அலுவலகங்களில் Panchayat Secretary பணிகளுக்கு 27 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாயத்து அலுவல பணிகள் வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை மட்டுமே வயது வரம்பு இருக்க வேண்டும்.

கன்னியாகுமரி ஊராட்சி கல்வித்தகுதி :

தமிழக அரசின் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும்.

கன்னியாகுமரி ஊராட்சி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை ஊதியம் பெறுவர்.

பஞ்சாயத்து அலுவல தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 10.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவரவர் சார்ந்த ஊரக பஞ்சாயத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!