10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பஞ்சாயத்து அலுவலக வேலை – மாத ஊதியம் 50 ஆயிரம்
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் Panchayat Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அரசு சார்பில் புதிய அறிவிப்பு கடந்த நவம்பர் மாதத்தில் வெளியானது. மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் கொண்ட அப்பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
பஞ்சாயத்து அலுவல பணி விவரங்கள் !
- குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை மட்டுமே வயது வரம்பு இருக்க வேண்டும்.
- அரசு பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
TN Police “FB Group” Join Now
- பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை ஊதியம் பெறுவர்.
- விண்ணப்பதாரிகள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 10.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவரவர் சார்ந்த ஊரக பஞ்சாயத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
TN Panjayat Secretary Recruitment 2020
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Panchayat Secretary |
பணியிடங்கள் | 27 |
வயது வரம்பு | 18-30 |
கல்வித்தகுதி | 10 Std |
ஊதியம் | Rs.15,900/- to Rs.50,400/- |
தேர்ந்தெடுக்கும் முறை | Interview |
கடைசி தேதி | 10.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Automobile Engineering
Automobile
Enakku job venum
driver
No
Government jobs