மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

0
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்ற நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் என  அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு முறைகளில் கல்வி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு ஏற்ப வகுப்புகள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கேஜி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் பலர் புகார் அளித்துள்ளனர்.

இதனால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும் வருகின்றன. தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயில தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சைகைகள் மூலம் பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முழுவதுமாக கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!