தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2020
திருச்சியில் தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் இரவு நேர காவல்காரன் வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பிப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க 15.10.2020 நாளை இறுதி நாளாகும். எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக 15.10.2020 நாளைக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | தமிழக அரசு ஊராட்சி ஒன்றியம் |
பணிகள் | இரவு நேர காவல்காரன் |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் | 15.10.2020 |
காலியிடங்கள் :
தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் இரவு நேர காவல்காரன் பணியில் 1 காலியிடம் நிரப்ப பட உள்ளது.
வயதுவரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறிப்பிடப்படவில்லை. மேலும் இது குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.
கல்வித்தகுதி:
இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக 15.10.2020 நாளைக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.
NOTIFICATION DOWNLOAD
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Job openings