திருப்பூர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேவை
திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியானதும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அவகாசம் முடிவதற்குள் தங்களின் விண்ணப்பங்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | Tirupur Police |
பணியின் பெயர் | Home Guard |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | Announced Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
திருப்பூர் ஊர்க்காவல் படை பணியிடங்கள் :
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு உட்கோட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப Home Guard பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Home Guard வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களில் ஆண், பெண் இருபாலரும் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்
திருப்பூர் ஊர்க்காவல் படை கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தயிருந்தாலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானபின் அறிந்து கொள்ளலாம்
TN Home Guard ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் நாள் ஒன்றிற்கு ரூ.560/- வரை சம்பளம் பெறுவர்.
திருப்பூர் ஊர்க்காவல் படை தேர்வு செயல்முறை :
- Written Test
- Physical Measurement Test
- Physical Efficiency Test
- Personal Interview
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள், இருப்பிட முகவரி சான்றிதழ் மற்றும் ஆதார் சான்றிதழின் நகல் ஆகியவற்றினை இணைத்து தங்களின் விண்ணப்பங்களை அவரவர் உட்கோட்ட காவல் முகம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வழங்கப்பட்டவுடன் அதன் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.
Download Job Notice
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்