தமிழகத்தில் கணினி இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் செய்லபடும் குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர் பணிகள் காலியாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு கடந்த மாதம் வெளிவந்துள்ளது. இந்த பணிகளை நிரப்ப தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசின் அந்த பணியிட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்டுவோர் 1 வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தமிழக அரசு வழங்கிய காலக்கெடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | TN Govt – Sivaganagi Child Protection Unit |
பணியின் பெயர் | Computer Operator |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 28.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு பணியிடங்கள் :
குழந்தைகள் நலக்குழுவில் கணினி இயக்குபவர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளி வந்துள்ளது.
தமிழக அரசு பணிகள் – வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கணினி பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசு பணிகள் – ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பெரியார் நகர், முதல் தெரு, அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில், சிவகங்கை – 630561.
Download Notice PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்