மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021 !! – விண்ணப்பிக்க இறுதி நாள்
சமூகப்பாதுகாப்பு துறை மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இம்மாத தொடக்கத்தில் ஒரு பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Probation Officer வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BL or LLB முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- நன்னடத்தை அலுவலர் பணிக்கு ரூ.21,000/- தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பிளாட் எண்: 91 & 94, அசோக் நகர் 3 வது தெரு, மதுரை – 625018 என்ற முகவரிக்கு 19.02.2021 (நாளை) வரை விண்ணப்பங்களை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Probation Officer |
பணியிடங்கள் | 01 |
வயது வரம்பு | 40 |
கல்வித்தகுதி | BL or LLB Degree |
ஊதியம் | Rs.21,000/- |
கடைசி தேதி | 19.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
நான் எட்டு படித்து இருக்கேன்வேலைகிடைக்குமா