தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு
தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் உள்ளார். கொரோனா ஊரடங்கினால் பல்வேறு அரசியல் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது வயது உயர்வு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
ஆன்லைன் இன்டெர்ன்ஷிப் யுஜிசி அனுமதி
இந்த உயர்த்தப்பட்ட வயதானது அனைத்து தரப்பு அரசு ஊழியர்களுக்கும் பொருத்தமானதாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெரும் பள்ளி ஆசிரியர்களும் இந்த அறிவிப்பின் கீழ் செயல்படுவர்.
ஜூன் மாதத்தில் அதிரடி – பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் & எஸ்.எஸ்.எல்.சி தேர்வு அட்டவணை
மேலும் உயர்த்தப்பட்ட இந்த ஓய்வு பெரும் வயது அரசு, தனியார் கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |