10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 40 வயதிற்குள், ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
- 10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு முதுநிலை, கணினி இயக்க பயிற்சி பெற்றிக்க வேண்டும்.
- ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.9000/- (ரூபாய் ஒன்பதாயிரம்) தொகுப்பூதியம் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 29.09.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
I want a job