தனியார் கல்லூரிகளை போலவே அரசு கலை கல்லூரிகளிலும் ஆன்லைனில் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் ஏனைய கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை ஆனது ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது.
அதேபோல் தனியார் காலை கல்லூரிகளிலும் இது போலவே ஆன்லைன் முறை பின்பற்றப்படுகிறது. ஆனால் அரசு காலை கல்லூரிகளில் இவ்வாறு நடைபெறுவதில்லை. எனவே இனிவரும் கல்வியாண்டில் அரசு காலை கல்லூரிகளிலும் மண்வகைகளின் சேர்க்கை ஆனது ஆன்லைன் மொள்ளமாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னோட்டமாக சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கல்லூரிகளில் இத்னானி செயல்படுத்த உள்ளனர். இது போன்ற ஆக்கப்பூர்வமான செய்திகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
Notice PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்