தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு – முக்கிய அறிவிப்பு!!
குடும்ப அட்டை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி வழங்கினார். இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்தனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – ஆசிரியர்கள் குற்றச்சாட்டு!!
உணவுப்பொருள் வழங்கல்:
கடந்த சில வருடங்களாக பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. அரசின் இந்த திட்டத்தினால் பல ஏழை குடும்பங்கள் மிகவும் பயனடைகின்றது. இரு சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு அரசு சார்பில் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
அரசு அறிவுரை:
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்கும் மண்ணெண்ணையின் அளவை படிப்படியாக குறைத்து வருகிறது. மாநிலத்தில் தேவைப்படும் அளவில் 20% மட்டுமே வழங்கி வருகிறது. தமிழக அரசு குடும்ப அட்டைகளுக்கும் வழங்கும் மண்ணெண்ணையின் அளவு குறித்து விளம்பரப்படுத்த வேண்டும் என்று என்று உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்